பாரீஸ் அருங்காட்சியகத்தில் மோனலிசா பெயின்டிங் மீது சுற்றுசூழல் ஆர்வலர்கள் இருவர் சூப்பை எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். பாதுகாப்பு கண்ணாடி அமைக்கப் பட்டிருந்ததால் படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு உரிமை முக்கியமா? இல்லை கலை முக்கியமா ? என கோஷம் அடங்கிய ஆடை அணிந்து முழக்கமிட்டு இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.