காசாவில் பாலஸ்தீனர்களை கைது செய்து விளையாட்டு மைதானத்தை சிறை முகாமாக மாற்றியுள் ளது இஸ்ரேல் இராணுவம்.குழந்தைகள், முதி யோர்கள், பெண்கள் என கைது செய்யப்பட்ட வர்கள் நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காணொலியை பத்திரிகையாளர் ஒருவர் வெளி யிட்டதன் மூலம் இந்த மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போர் துவங்கி யதில் இருந்து இஸ்ரேல் தொடர்ந்து சர்வதேச போர் விதிமுறைகளை மீறி வருகிறது.