பாகிஸ்தானில் இருந்து வெளி யேற்றப்படும் அகதிகள் தங்கு வதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்காததால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் கடும் குளி ரில், குளிர்க்காற்றில் மரணமடையும் ஆபத்து உருவாகியுள்ளதாக ஐநா அகதிகள் நிறுவ னம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாத அகதிகளை நாடு கடத்தி வருகிறது பாகிஸ்தான் அரசு.