ஊழல் வழக்கில் கைது செய் யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அல்-காதிர் மற்றும் தோஷகானா பரிசுகள் வழக்கில் பாகிஸ் தானின் உயர்மட்ட ஊழல் தடுப்பு காவல்துறை யால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய பொ றுப்புக்கூறல் பணியகம் (NAB) கான் கைது வாரண்டுகளை உறுதி செய்து, அடியாலா சிறை கண்காணிப்பாளருக்கு தீர்ப்பை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.