பாகிஸ்தானில் அமைய உள்ள அர சாங்கம் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் 600 கோடி டாலர்களுக்கு கடன் கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட னுக்கான பேச்சுவார்த்தை மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஐஎம்எப் கடன் வலையில் சிக்க வைக்கப்படும் அனைத்து நாடுகளிலும் நவதாராளமயக் கொள்கைகளை அமல்படுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு பொருளாதார முடக்கம் உருவாகிறது.