world

img

74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட சகோதரர்கள்

 நாடு பிரிவினையால் பிரிந்த சகோதரர்கள் தற்போது 74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1947 இல் இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிந்த போது பிரிந்து சென்ற இரண்டு சகோதரர்கள் கர்தார்பூரில் சந்தித்து கொண்டனர்.

பாகிஸ்தானில் வசிக்கும் சித்திக், தற்போது இந்தியாவில் வசிக்கும் ஷீலாவை 74 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.