world

img

2022-ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

உலகின் மிக உயர்ந்த பரி சான நோபல் பரிசு மருத்து வம், இயற்பியல், பொரு ளாதாரம், அமைதி, இலக் கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர் களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளுக்கு ஏற்கெனவே நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி பரி சான பொருளாதாரத்திற் கான நோபல் பரிசு 3  பேருக்கு கூட்டாக அறி விக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி  நெருக்கடிகள் குறித்த  ஆய்வுக்காக அமெரி க்காவை சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்த ளிக்கப்படுகிறது.

;