world

img

சிலியில் காட்டு தீயில் சிக்கி 24 பேர் பலி


 சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு.
       சிலியில் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. சிலி நாட்டில் தென்மேற்கு பகுதியில் வெப்ப அலை வீசி வருவதால் காடுகள் தீப்பற்றி எரிகின்றன,இதுவரை 14,000 ஹக்டேர் நிலங்கள் தீயில் கருகின 550 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
 

;