கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யா 35 அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்க முடிவெடுத்துள்ளதாக வும் மேலும் 100 நிறுவனங்களை தனியார்மய மாக்க திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளது. தனியார் முதலாளிகளுக்கு அரசு நிறுவனங்க ளை எந்த தடையும் இல்லாமல் எளிமையாக விற்பதற்காக கடந்த மாதம் பல சட்ட விதி களை திருத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.