world

img

மீண்டும் தியாஸ் கானெல்

கியூப சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக மீண்டும் மிகுவேல் தியாஸ்-கானெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் 97.66 விழுக்காடு வாக்குகள் அவருக்குக் கிடைத்தது. சால்வடார் அன்டோனியோ வால்டெஸ் மேசா, 93.4 விழுக்காடு ஆதரவுடன் துணை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக மானுவல் மார்ரிரோ குரூஸ் தேர்வானார்.