ஐரோப்பாவில் உள்ள கிரீஸ் நாட்டில் மிகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக ரோட்ஸ் தீவுகள் உள்ளன. இங்கு பெரும் காட்டுத்தீ பரவியுள்ளதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த ஏழு நாட்களாக அங்கு தீ பரவி வருகிறது.