world

img

பாலியல் குற்றவாளிக்கு கருணை: ஹங்கேரி ஜனாதிபதி ராஜினாமா

பாலியல் குற்றவாளிக்கு ஆதர வான ஹங்கேரி நாட்டு  ஜனாதிபதி கட்டலின் நோவாக் ராஜினாமா  செய்தார். அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்த  வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நபருக்கு ஜனாதிபதி கட்ட லின் 2023 ஆம் ஆண்டு  மன்னிப்பு வழங்கினார். இதற்கு பொதுமக்கள் கடுமையான  எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.