world

img

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் தவறான பயன்பாடு அவற்றின் செயல்திறனைக் குறைக்கிறது மற்றும் எதிர்ப்பு பாக்டீரியாக்களை உருவாக்குகிறது.மேலும் இம்மருந்துகள் குறித்தான முறை யான புரிதல் இல்லாததால் தவறான கார ணத்திற்கும் மக்கள்  உட்கொள்கின்றனர்  இது 2050 க்குள் உலகளவில் ஒரு கோடி பேரின் மர ணங்களுக்கு காரணமான எதிர்ப்பு பாக்டீரி யாக்களை உருவாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.