பப்புவா நியூ கினியா நாட்டில் பழங்குடி மக்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் 64 பேர் கொல்லப் பட்டுள்ளனர். அல்புமின் மற்றும் சிக்கிம் பழங்குடியினர் அவர்களது கூட்டாளிகளுடன் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் ஏகே-47,எம்-4 உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தி சண்டையிட்டனர். இதில் 64 பேர் கொலை யாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட மோத லில் 60பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.