world

img

கடலில் மூழ்கி 61 அகதிகள் மரணம்

லிபிய கடல் பகுதியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக 86 ஆப்பிரிக்கர்கள் அகதிகளாகச் சென்ற கப்பல்  விபத்துக்குள்ளானதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 61 அகதிகள்  நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என லிபியாவின் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரு ம்பாலும் நைஜீரியா, காம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளை சார்ந்தவர்கள் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.