world

img

“போர் வேண்டாம்”

உக்ரைன் போரில் போலந்து தலையிடுவதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி தலைநகர் வார்சாவில் நடைபெற்றது. “போலந்து அமைதியைத் தேர்வு செய்கிறது” என்ற முழக்கம் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர்.