உகாண்டாவின் எல்லை நகரமான எபாண்ட்வேயில் உள்ள பள்ளியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இதுவரை மாணவர்கள் உட்பட 25 பேர் உயிரிழப்பு.
கங்கோ – உகாண்டாவின் எல்லை பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் செவ்வய்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.