world

img

சிரியா, இராக் மீது போர்: அமெரிக்கா வெறி

ஈரான் தொடர்புடைய ஆயுதக் குழுக் கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஒப்புதல் கொடுத்துள்ளது. ஜோர்டானில் ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் அரசு மீது குற்றம் சாட்டி வந்தது. தற்போது இராக் மற்றும் சிரியா வில் உள்ள ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அரசு ஒப்புதல் தந்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.