இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கு தொடுத்ததால் தென்னாப் பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பண்டோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. தலைநகர் கேப் டவுனில் செய்தி யாளர் சந்திப்பின் போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாக நலேடி பண்டோர் தெரி வித்துள்ளார். இந்நிலையில் பண்டோருக் கான பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.