செனகல் பிரதமர் ஒஸ்மான் சோன்கோ, இஸ்ரேலை சர்வதேச அளவில் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும் என அழை ப்பு விடுத்துள்ளார். அந்நாட்டு தலைநகர் டக்கரில் பாலஸ்தீன ஆதரவு தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது இதனை அவர் தெரிவித்துள் ளார். தனது பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொள்வ தற்காக நேதன்யாகு ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்க ளின் பிணங்களுக்கு மேல் நடக்கத் தயாராக இருக்கிறார் என்று கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.