காசா மீது இஸ்ரேல் நடத்தி
வரும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்காவில் உள்ள டகோமா துறைமுகத்தில் இஸ்ரேல் ராணுவத்திற்கு ஆயுதம் ஏற்றிச்செல்ல நிறுத்தப்பட்டிருந்த கேப் ஆர்லாண்டோ எனும்
கப்பலை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் பாலஸ்தீன கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.