இஸ்ரேலுக்கு சொந்தமான வணி கக் கப்பல்கள் மலேசியா துறை முகத்தில் நிற்பதற்கும்,அந்நாட்டில் சரக்கு களை ஏற்றவும் தடை விதித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உத்தரவிட்டுள் ளார். சர்வதேச சட்டங்களையும், மனித நேய நெறிமுறைகளையும் மீறி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வன் முறைகளுக்கு பதிலடியாக இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக பிரதமர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.