world

img

இஸ்ரேல் சிறைகளில் 320 பத்திரிகையாளர்கள்

உலகளவில் அதிக பத்திரிகையா ளர்களை கைது செய்து சிறை வைக்கும் நாடாக இஸ்ரேல் உள்ளது. நியூயார் க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர் கள்  பாதுகாப்புக்  குழு   வெளியிட்ட  கணக்கெடுப் பின்படி பத்திரிகையாளர்களை  சிறையில் அடைத்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் இரண்டாம் இடத்தில் உள்ளது.தற்போது 320  பத்திரிகையாளர்களை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. கடந்த ஆண்டு  363 பேர்களை சிறையில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.