செங்கடலில் இஸ்ரேல் தொடர்பு டைய கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதிகள் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட கேலக்ஸி லீடர் என்ற வணிகக்கப்பலை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. சபையின் பதி னொரு உறுப்பினர்கள் உலக வர்த்தகம் மற்றும் பிராந்திய அமைதிக்காக அனைத்து வித தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.