பேச்சுச் சுதந்திரத்தை முடக்கும் வகை யிலான சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தை நடத்த இலங்கை நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.225 உறுப்பினர்களில் 83 பேர் விவாதத்திற்கு ஆதர வாகவும், 50 பேர் எதிராகவும் வாக்களித்துள்ள னர்.இந்த மசோதா மீதான ஆலோசனைக்கு எதிர்க் கட்சிகள் கூடுதல் அவகாசம்கேட்டுள்ளன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆன்லைன் பாதுகாப்பு மசோதா பேச்சுச் சுதந்தி ரத்திற்கு அச்சுறுத்தலானது என எச்சரித்துள்ளனர்.