world

img

வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து  இலங் கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் அளவு 11.4 சதவீதம் அதிகரித்துள் ளது.பணப்பரிவர்த்தனை இலங்கை பொ ருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.  2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 43.75 கோடி டாலர்கள் அனுப்பப்பட்ட நிலை யில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இது  48.76 கோடி  டாலர்களாக உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி தகவலின்படி, 2023 ஆம் ஆண்டு மொத்தமாக  596 கோடி  டாலர் கள் பரிவர்த்தனை நடந்துள்ளது.