இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகம் நவம்பர் மற்றும் டிசம் பர் மாதங்களில் கிட்டத்தட்ட 6,000 சுற்றுலா பய ணிகளை ஈர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. சீனா உதவியுடன் இலங்கையின் வளர்ச்சிக்காக கட்டமைக்கப்பட்ட இந்த துறைமுகத்தை சீனா கப்பற்படை தளமாக பயன்படுத்தப் போகிறது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பிரச்சாரம் மேற்கொண்டன. இந்நிலையில் ஹம்பாந் தோட்டா துறைமுகம் பல நாடுகளின் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.