world

img

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22  மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22  மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டாவது நாளான செவ்வாயன்றும் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  இதையொட்டி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் (செய்தி  - 5)