இந்தோனேசிய அரசு பாமாயில் நிறு வனத்திற்கு 31 கோடி டாலர்கள் அப ராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. உலகின் 85 சதவீதம் பாமாயில் உற்பத்திக்கு இந்தோனேசியா மற்றும் மலேசியா காரண மாக உள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தோனேசியாவில் பல ஆயிரம் ச.கி.மீ காடுகள் பாமாயில் பனை விதைக்க அழிக்கப்பட்டுள்ளது.இந்த அபராதத்தை சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்