மியான்மரில் அடக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மையினரான ரோஹிங்கி யா முஸ்லிம்களில் 200 பேர் அகதிகளாக இந்தோனேசியாவின் மேற்கு மாகாணத்திற்கு வந்துள்ளனர் என்று இந்தோனேசிய அதி காரிகள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டுப் போரி னால் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நீண்ட நாள் கடல் பயணம் மூலம், மலேசியா அல்லது இந்தோனேசியா செல்ல முயற்சிக்கின்றனர்.