world

img

அமெரிக்க ஆதரவுடன் ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் தாக்குதல்

அமெரிக்க ஆதரவுடன் ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஏற்படுத்தியுள்ள தடைகள் ஆகியவற்றால் சுமார் 2 கோடி பேர் பட்டினியால் வாடும் ஆபத்து உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.