world

img

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இப்போது வரை என்ன செய்தது? என்பதே கேள்வி. எதுவுமே செய்யாமல் தற்பொழுது டீப் பேக் வீடியோவிற்கு முன்னுரிமை அளிப்பது போல் செயல்படுகிறது.