கிரீஸ் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தேசிய மாநாடு ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. 506 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன. தொழிலாளர்களின் தேவைகளுக்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்க வலுவான தொழிற்சங்க அமைப்புக்கு புதிய உத்வேகம் கிடைத்திருப்பதாக தலைவர்கள் கூறியுள்ளனர்.