உலகிலேயே மிக உயரமான ராணுவ தளமும், பனிப்பொழிவு அதிகமாக உள்ள இடமான சியாச்சின் (லடாக்) தளத்தின் ராணுவ பெண் மருத்துவ அதிகாரியாக கேப்டன் கீதிகா கவுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சியாச்சினில் நியமிக்கப்படும் முதல் ராணுவ பெண் அதிகாரி என்ற பெருமையை பனிச்சிறுத்தை படையின் கேப்டன் கீதிகா கவுல் பெற்றார்.