அகதிகளுக்கான முகாம் அமைப்பதற்காக ஒரு பூங்கா நமது நிருபர் டிசம்பர் 15, 2022 12/15/2022 8:41:48 PM அகதிகளுக்கான முகாம் அமைப்பதற்காக ஒரு பூங்காவை கிரீஸ் அரசு மாற்றியுள்ளது. ஏதென்ஸ் நகரில் உருவாகியுள்ள இதில் 2 ஆயிரம் அகதிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.