இங்கிலாந்தில் பணியிடங்களில் வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருந்தால் தொழிலாளர்களு க்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.அதற் காக அதிகபட்ச உட்புற வெப்பநிலை வேலை சட்டத்தை அமல்படுத்துவதை அரசு கட்டாய மாக்க வேண்டும் என்றும் ஃபேபியன் சமூக சிந்தனையாளர்கள் அமைப்பு அறிக்கை வெளி யிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு அதிக வெப்பத் தால் இங்கிலாந்தில் 4,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.