அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவி யர் மிலேய் பொதுத் துறைகளை தனியார் மயப்படுத்த 351 பக்கங்கள் கொண்ட மசோதா ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்துள்ளார். கார்ப்பரேட் நலக் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமடைந்து பொது அவசர நிலை உருவாகியுள்ள நிலையில் இந்த தனியார் மய நடவடிக்கைகள் நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.