அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் தனது நாட்டு நாணயத்தின் மதிப் பிழப்பை அறிவித்ததோடு எரிபொருள் மற்றும் போக்குவரத்துக்கு வழங்கப்பட்டு வந்த மானி யங்களையும்,வளர்ச்சி திட்டங்களுக்கான புதிய டெண்டர்களையும் வெட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை குறு கிய காலத்திற்கு சிக்கலை கொடுத்து பின் வளர்ச்சி இருக்கும் என காரணம் கூறினாலும் நாட்டை மேலும் மோசமான சூழலுக்கு தள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.