world

img

டோங்கோவில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து சுனாமி

டோங்கோ தீவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததில் சுனாமி ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. இங்கு கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து சிதறியது. இதையடுத்து சனியன்று அங்கு சுனாமி தாக்க தொடங்கியது. இதுகுறித்து டோங்கோ வானிலை ஆய்வு மையம் கூறியதாவது.
``சுனாமி எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேகங்கள் சாம்பல் நிறத்துடன் அப்பகுதியையே மூடி உள்ளது. இதன் காரணமாக மக்கள், கூட்டம் கூட்டமான வேறு ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

;