ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தை பெரு அரசாங்கம் அடக்குமுறை மூலம் எதிர்கொண்டு வருகிறது. இதுவரையில் போராட்டக்காரர்கள் 65 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை தரும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தை பெரு அரசாங்கம் அடக்குமுறை மூலம் எதிர்கொண்டு வருகிறது. இதுவரையில் போராட்டக்காரர்கள் 65 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை தரும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.