கிழக்கு லிபியாவில் டேனியல் புயலால் இருஅணை கள் உடைந்ததில் 11,300க்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்தனர். இதனைத் தொடர்ந்து கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் மாசடைந்துள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும்இது, “இரண் டாவது பேரழிவை “ உருவாக்கலாம் என்றும்ஐ.நா சபை எச்சரித்துள்ளது.