ஜெர்மனியில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பெரும்பாலான விமான நிலையங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பயணங்களைப் பயணிகள் ரத்து செய்ததால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பல விமான நிலையங்கள் காலியாகக் காணப்பட்டன.