world

img

அமெரிக்கா, இங்கிலாந்து போர்க்கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடலில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர்க் கப்பல்கள் மீது ஹவுதி குழு ஏவுகணை தாக்குதல் நடத்தி யுள்ளது. ஏமனின் ஹவுதி குழு மீது அமெ ரிக்கா,இங்கிலாந்து நாடுகளின் கூட்டு கப்பல் படை கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலை ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கி லாந்தின் அனைத்து இலக்குகள்மீதும் தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.