காசாவில் ஐ.நா அகதிகள் அமைப்பின் 8 ஊழியர்களை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது. அவர்கள் ஹமாஸ் அமைப்பு டன் தொடர்பில் இருப்பதாகவும் அதில் ஒருவர் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் பங்கேற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலின் இனப்படுகொலை வழக்கு விசாரணையின் போது இக் குற்றச்சாட்டை வைத்தது. ஆனால் எந்த ஆதா ரத்தையும் வழங்கவில்லை.