world

img

லெபனானில் படகு கவிழ்ந்தது; 45 பேர் மீட்பு

பெய்ரூட், (லெபனான்) ஏப்.24- பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனானில்  இருந்து 60 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று சனிக் கிழமை   லெபனானின் வடக்கு  நகரமான திரிபோலி கடற்க ரைக்கு அருகில் மூழ்கியது. படகிலிருந்து 45 பேர் மீட்கப்பட்  டுள்ளனர், ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொதுப்பணி மற்றும் போக்கு வரத்து அமைச்சர் அலி ஹமி தெரிவித்துள்ளார். மூழ்கிய பட கில் மொத்தம் 60 பேர் பயணம் செய்துள்ளனர். கடல் வழியாக லெப னானை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களில் பெரும் பாலோர் சிரியா அகதிகள் என்  றாலும்  அவர்களில் லெபனானி யர்களும் உள்ளனர்.