நைஜீரியாவின் இரண்டு மாகாணங்களில் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 16 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. இதுவரையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.