பிரிட்டனில் போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியுள்ளன. அமெரிக்கப் பன்னாட்டு பெரு நிறுவனமான எக்சான்மொபில்தான் இந்தத் தொழிலாளர் விரோத சட்டத்திற்குப் பின்னணியில் உள்ளது என்று குற்றமும் சாட்டியிருக்கிறார்கள்.