பாலஸ்தீனம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்தது குறித்து போப்பிடம் கேள்வி எழுப்பிய போது,
இஸ்ரேல் நேர்மையற்ற முறையில் நடந்து கொள்கிறது. ஒவ்வொரு நாளும் காசாவின் திருச்சபை மூலம் அங்கு நடக்கும் கொடுமைகளை கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.