இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வியாழனன்று அகமதாபாத் வந்தடைந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானியை தனியாக சந்தித்து உரையாடினார். ஜான்சனின் இந்த பயணத்தின்போது இந்தியா - இங்கிலாந்து இடையே ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.