மின்வாரியத்தில் பணி செய்திடும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், அடையாள அட்டை வழங்கிட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செங்கல்பட்டில் செயலாளர் முனிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோரிக்கைகளை விளக்கி கோட்டச் செய லாளர்கள் மயில்வாகணன், வெங்கடேசன், இருசப்பன் கிளைச் செயலாளர் தேவக்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.